யாழில் நகை கடை வைத்திருப்போருக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!

Loading… தேசிய இரத்தினக்கல் அதிகாரச்சபையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் யாழ். வணிகர் கழகம் இணைந்து யாழ். மாவட்டத்தை சேர்ந்த நகைக்கடை வர்த்தகர்களுக்கு விஷேட வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர். தேசிய இரத்தினக்கல் அதிகாரச்சபையின் அதிகாரிகள் இணைந்து யாழ். வணிகர் கழகப்பணிமணையில் எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி நடமாடும் சேவை ஒன்றினை நடத்தவுள்ளனர். குறித்த நடமாடும் சேவையில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நகைக்கடை வர்த்தகர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்களது நகைக்கடை வர்த்தக நிலையங்களுக்கு இதுவரை அனுமதி … Continue reading யாழில் நகை கடை வைத்திருப்போருக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!!